March 24, 2010

தமிழ் முத்து -6 ஓங்கலிடை...

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கு          அவற்றுள்
மின்னேர் தனியாழி வெம் கதிரோன்; ஏனையது
 தன்னேர்  இல்லாத தமிழ்"!                   -                      தண்டியலங்காரம்

உலகின் இருளை அகற்றுபவை  இரண்டு. அவை:
1. கதிரோன் அதாவது     சூரியன்.
2. நிகரற்ற தமிழ் ( மொழி)

2 comments:

  1. நிச்சயமா! நிகரில்லாததுதான் தமிழ், ஆனால் அது இன்று படும் பாட்டை பார்த்தால் மக்களிடமிருந்து விலக்கி வைக்க பட்ட நிலைமையில் தமிழ் இருக்கோ என தோன்றுகிறது!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!