June 12, 2010

கற்றது கை மண்- தமிழ் முத்து

கற்றது கை மண் அளவு் கல்லாதது உலகு அளவு என்று
கற்ற கலை மடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்
எறும்பும் தன் கையால் எண் சாண்
                                                            -ஔவையார்
 :
கலைமடந்தை ஓதுகிறாள் - கலைவாணியே இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள்
எண் சாண் - எறும்பும் அதன் கையால் எட்டு ஜாண்

3 comments:

  1. மிக்க நன்றி. முதல் வரி மட்டும் தான் தெரியும் இந்நாள் வரையில்! - ஜகன்னாதன்

    ReplyDelete
  2. Yes Sir,
    Till today i knew only first line. Great!!!

    Kothamalli

    ReplyDelete
  3. உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!