April 03, 2010

தமிழ் முத்து - 7 சூலாயுதம் கொண்டு

சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டால்
வேலா வேலா என்றழைப்பேன் அவ்வேளையில்
மாலான வள்ளி தெய்வ யானையுடன் மயில் விட்டிறங்கி
இரு காலால் நடந்து வரவேணும் என் திருத்தணி கந்தப்பனே

---????

5 comments:

  1. உண்மையான பக்தியோடயும் அன்போடயும் கூப்பிட்டா இறைவன் நமக்காகவே உருவம் எடுத்துண்டு வர மாட்டானோ! நிச்சயமா இறைவன் நம் குரலை எப்போதுமே கேட்டுக் கொண்டே இருக்கிறானே!

    ReplyDelete
  2. கார்மாமிசை காலன் வரில் கலபத்
    தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
    தார்மார்ப வலாரி தலாரி எனும்
    சூர்மா மடியத் தொடு வேலவனே

    ReplyDelete
  3. ஆம். கந்தர் அனுபூதி அத்தனை பாட்லகளும் அற்புதமானவை. த்மிழ் மொழியின் அழகிற்கு அவை ஒப்பற்ற எடுத்துகாட்டு.

    ReplyDelete
  4. snkm said...
    //உண்மையான பக்தியோடயும் அன்போடயும் கூப்பிட்டா இறைவன் நமக்காகவே உருவம் எடுத்துண்டு வர மாட்டானோ!...//
    ஏன் வராம. ஆத்மா விசாரம் இல்லேன்னா சரணாகதி. எதாவது ஒன்றை முழுமையா செய்தால் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த 35,000 நாள் டிராமாவே அதுக்குதானே. கீழே கொடுத்துள்ள இணைப்பில் சில புத்தகங்களை இலவசமாக இறக்கம் செய்து கொள்ள முடியும்.

    http://www.sriramanamaharshi.org/Allpub_demo.html

    ReplyDelete
  5. பத்மாவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள். என் போன்ற தமிழ் தெரியாத தமிழர்களுக்காக அந்த பாடலின் விளக்கமும் இருந்தால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!