May 23, 2010

நாரணன் விளையாட்டு

நாரணன் விளையாட்டு எல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதை செய்தான் அறிந்து வான்மீகி என்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந்தூர் உவச்சன்
காரணி கொடையான் கம்பன் தமிழினாற் கவிதை செய்தான்.
                                                              (இராமாவதாரப் பாயிரம்.)

(உவச்சன்  =மணியோசை.
உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றில் பூசை புரியும் வகுப்பினராதலால், அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலும் தொழிலாம்.

1 comment:

  1. Tamil Muthu Super !!!!!!! The best rasam is Kanba rasam.

    Kothamalli

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!