சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு, பிரஞ்சு எழுத்தாளர் Montaigne எழுதியது. இவரது புத்தகங்கள் 75 மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனவாம்.
அவர் எழுதிய ஒரு அழகிய கருத்தைப் பாருங்கள். I have gathered a posie of other men's flowers,
and nothing but the thread that binds them is my own.
--Montaigne, 1533-1592
*a small bunch of flowers
அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!
* * *
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால், படித்ததில் பிடித்தது, பலசரக்கு, அஞ்சறைப் பெட்டி, சரடு, தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல், கதம்பம், மஞ்சரி, நான் நெய்தது என்றெல்லாம் யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையைப் படிக்கவில்லை. படித்திருந்தால்
அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!
* * *
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால், படித்ததில் பிடித்தது, பலசரக்கு, அஞ்சறைப் பெட்டி, சரடு, தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல், கதம்பம், மஞ்சரி, நான் நெய்தது என்றெல்லாம் யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையைப் படிக்கவில்லை. படித்திருந்தால்
தொடுத்த மலர்கள் என்று பெயர் வைத்திருப்பேன்.
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!