April 25, 2018

 அன்புடையீர்!
பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது  சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும்.
- கடுகு

8 comments:

  1. நலம் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விரைவில் சரியாகிடும். நாலாயிரம் தமிழ்ப்படுத்துதலின் முன்னேற்றம் எப்படி இருக்கு? எனக்கு நாலு புத்தகங்களாகப் போட்டுள்ள பிரபந்தம் ஒரு காப்பி எங்க வாங்குவது?

    ReplyDelete
  3. விரைவில் சரியாகட்டும்...

    ReplyDelete
  4. Don't worry sir, ithuvum kadandhu pogum. Viraivil gunamaagi ezhuveergal. Waiting

    ReplyDelete
  5. விரைவில் நலம் பெறுவீர்

    ReplyDelete
  6. உங்கள் கண்கள் விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். இப்போ அநேகமப் பலரும் கண் பிரச்னை என்கின்றனர். இந்த வெயில் தான் காரணமோ என்னமோ தெரியலை! :( அதுவும் அம்பேரிக்காவில் இருந்துட்டு இங்கே இந்த வெயிலில் வாடி, வதங்கிப் போயிடுவீங்க! சீக்கிரமாச் சரியாகட்டும்!

    ReplyDelete
  7. இளங்கோApril 28, 2018 at 9:01 AM

    தாங்கள் விரைவில் உடல் நலம் தேற காஞ்சி தேவபெருமாள் தங்களுக்கு அருள்புரிவார்.

    ReplyDelete
  8. நலமா கடுகு சார்... நாளாகிவிட்டதே.....

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!