October 07, 2015

அதே பாடல்: அதே ராகம்!

அதே பாடல்: அதே ராகம்!
ஆமாம். முதுகு வலி போய்விட்டது. இப்போது கண்களில் பிரச்னை.  ஆகவே. மேலும்  SICK LEAVE  தேவைப்படுகிறது. விரைவில்  SICK-கிற்கு விடை கொடுத்துவிட்டு ‘CHIC- என: வருவேன்.
-- கடுகு

8 comments:

  1. சாதாரணமாக, தலைவலி போய் திருகுவலி வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ, முதுகு வலியிலிருந்து, கண்களில் பிரச்சனையா? அதுக்குத்தான் நான் முன்னமே சொன்னேன். உங்கள் பழைய அனுபவங்களில் சொல்ல மறந்ததை எழுதவும் என்று. நீங்கள்பாட்டுக்குப் படுத்துக்கொண்டே புத்தகம் படித்தால்...?

    chic-என வாருங்கள். சிக்கனமாய் எழுதாதீர்கள்.

    ReplyDelete
  2. உங்கள் அன்புக்கு நன்றி.
    சிக்கனமா இருக்காது. கனமாக இருக்கும். கண் பிரச்னை தீர 2, 3 மாதம் ஆகலாமாம்..
    ஆண்டவன் அருளால் விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.-- கடுகு

    ReplyDelete
  3. எனது மதிப்பிற்குரிய திரு. கடுகு சார் அவர்களுக்கு அன்புடன் எழுதுவது,
    தங்களது விபத்து குறித்து மன வேதனை அடைந்தேன்.
    தற்போது தங்களது உடல் நலம் எவ்வாறு உள்ளது ..
    தாங்கள் விரைவில் குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கொள்கிறேன்.
    மேலும் எனது நெருங்கிய கணேசனிடமும் வேண்டிக்கேட்டுகொண்டுள்ளேன். கவலையே வேண்டாம்... சீக்கிரம்
    குணமடைந்து தங்களது பதிவுக்காக காத்திருக்கும் என்னை போன்ற பல்லாயிரகணக்கான வாசகர்களை
    மீண்டும் நகைச்சுவை மழையில் நனைய விட போகிறீர்கள். கணேசனின் அருள் தங்களுக்கு என்றும் உண்டு .
    எனது இல்லத்தில் கணேஷ சதுர்த்தி கொலு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது எங்களது 13வது
    வருட கணேஷ கொலு ஆகும். எனது பிலிக்கர் பக்கத்தில் சில கணேஷ கொலு புகைபடங்கள் அப்லோட் செய்துள்ளேன்.
    முடிந்தால் பார்க்கவும். https://www.flickr.com/photos/23112939@N06/

    நன்றி
    மீண்டும் தாங்கள் கூடிய விரைவில் குணமடைய வேண்டி விடை பெறுகிறேன் .

    ramachandran

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    விரைவில் நலம் பெற, எங்களது பிரார்த்தனைகள்.



    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. அன்புள்ள திரு . கடுகு சார் அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது ,
    தங்களது விபத்து குறித்து பெரிதும் மன வேதனை அடைந்தேன். தங்களது தினசரி அலுவல்கள் இதனால் முடக்கப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது . . . எல்லாம் வல்ல இறைவனிடம் தாங்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete
  6. அன்புள்ள திரு . கடுகு சார் அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது ,
    தங்களது விபத்து குறித்து பெரிதும் மன வேதனை அடைந்தேன். தங்களது தினசரி அலுவல்கள் இதனால் முடக்கப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது . . . எல்லாம் வல்ல இறைவனிடம் தாங்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete
  7. தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
    உடல் நலம் தேறி வருகிறது.
    -கடுகு

    ReplyDelete
  8. நீங்கள் ரசிக்கும் பித்துக்குளிக்கு ஒரு அருமையான மலரும் நினைவுகள் போட்டிருப்பீர்களே... மனதை உருக்கும் பாடல்களைத் தந்த பித்துக்குளி முருகதாஸின் உங்கள் நினைவை மீண்டும் பதிவேற்றுங்கள். விரைந்து நலமுடன் வருக.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!