கடுகு தாளிப்பு
October 21, 2019

வியக்கத் தெரிந்த மனமே!

›
கௌரவம்  அளிக்கப்பட  வேண்டிய  முறை இதுதான்!         பம்பாய் பல்கலைக்கழகத்தில் 2015’ ம் வருஷம் ’சமஸ்கிருத தினம்’ என்று  ஒரு  நாள் கொண...
2 comments:
October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு

›
கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே. கம்ப...
5 comments:
August 25, 2019

படமும் ( கோர்ட்) நோட்டீஸும்!

›
அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது , ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன் .  சங்க...
10 comments:
August 13, 2019

தேள் கண்டார்; தேளே கண்டார்!

›
  சென்ற பதிவு 50 வருட பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட  பழசுதான்  என்று சொல்லலாம். இந்த ரீதியில் இன்னும் ஐந்தாறு...
10 comments:
August 02, 2019

தினமணி கதிர் துணுக்கு - 50 வருட பழசு!

›
  வேலூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திரு கதிர் (ஆனந்த்) இவர் திமுக பிரமுகர் திரு துரை முருகன் அவர்களின் மகன். ஆகவே அவரை ...
6 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கடுகு
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
View my complete profile
Powered by Blogger.