கடுகு தாளிப்பு
March 30, 2016

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

›
கடவுள் கை கொடுத்த கணங்கள்! ஒரு சமயம் புனேவில் பணிபுரிந்து கொண்டிருந்த என் சகோதரன் லீவில் சென்னைக்கு வந்திருந்தான். புனேக்குத் திரும்பி...
4 comments:
March 21, 2016

மீண்டும் சர்மாஜி

›
  சர்மாஜியும் விமான விபத்தும் பல வருஷங்களுக்கு முன்பு டில்லியில் நடந்த விமான விபத்தைப் பலர் மறந்திருப்பார்கள். தில்லி ராமகிருஷ்ண புரத்த...
8 comments:
March 12, 2016

கடவுள் கை கொடுத்த கணங்கள்!-2

›
சாந்தினி சௌக்கில் ஒரு அற்புதம் ....    இது நடந்த வருஷம் தோராயமாக நினைவிருக்கிறது. ஆனால் மாதம், தேதி மறந்து விட்டது. மறக்காதது அந்த அர...
7 comments:
March 03, 2016

ரஜனிஹாசனும் ராசம்மாவும்

›
பாரதிராஜா பார்த்திருந்தால் கொத்திக் கொண்டிருப்பார்.   பாக்யராஜ் சபலப்பட்டிருப்பார். பாலசந்தரும் கிறங்கியிருப்பார். மணிரத்னம் மயங்கியிரு...
6 comments:
February 22, 2016

பூங்கா ஸ்டேஷனில்..

›
கடவுள் கை கொடுத்த  கணங்கள்! நம் வாழ்க்கையில் எத்தனையோ  மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன. மறக்க முடியாது என்று நாம...
7 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கடுகு
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
View my complete profile
Powered by Blogger.