கடுகு தாளிப்பு
August 26, 2012

கேலிக் கவிதை!

›
கேலியும் நையாண்டியும் கலந்த   கவிதைகள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருக்கின்றன. தமிழில் இத்தகைய கவிதைகள் அதிகம் வரவில்லை. ஔவையார் சில எழுதி...
10 comments:
August 20, 2012

ஒரு பவுண்டு சம்பளம்!

›
 ஒரு பவுண்டு சம்பளம்!   ஜான்  -                                   பால் சில நாட்களுக்குமுன்பு ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை டிவி-ய...
6 comments:
August 16, 2012

நர்மதாவின் பூனை -கடுகு

›
``கேட்டிங்களா சேதியை? உங்களைத்தான். எங்கு இருக்கிறீர்கள்? பொழுது விடிய வேண்டியதுதான். வாசல் வராந்தாவில் சுவாமி எழுந்தருளி விடுவார். சமையற...
11 comments:
August 10, 2012

பாடல்களும் நையாண்டிகளும்...

›
பாடல்களும் நையாண்டிகளும்... பாடல்கள்எழுதுவது எவ்வளவு  கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் அந்த பாடலுக்கு ஒரு நையாண்டி  அவதாரம் தருவது. என் ஓலைச்சுவடிகளில...
4 comments:
August 04, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, -5

›
”தொலைந்து போன ரிஜிஸ்டர் தபால் கிடைத்த மாதிரி, மாயமாய் மறைந்து போன பர்ஸ் கிடைக்க வேண்டுமே என்று செங்கற்பட்டு திம்மராஜா குளக்கரையில்  இருந்த...
7 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கடுகு
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
View my complete profile
Powered by Blogger.