tag:blogger.com,1999:blog-5821554989813841208.post924177495686207221..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: நலங்கு பாட்டி -கடுகுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-84072952764639419522011-05-18T05:15:40.538+05:302011-05-18T05:15:40.538+05:30திரு கண்ணன்: பொட்டு ஒரு பிரச்னைதான். தமிழ்நாட்டிற்...திரு கண்ணன்: பொட்டு ஒரு பிரச்னைதான். தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும்போது உங்கள் பெண்ணைத் ஏதாவது ஒரு கலியாணத்திற்கு அழைத்துப் போங்கள். அவள் வயதொத்த பெண்கள் பட்டுப் பாவாடையும், ஜிமிக்கியும், பொட்டுமாக் ஜொலிப்பதைப் பார்த்து அவளுக்கு அவற்றின் மேல் ஈடுபாடு வரும்.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-59761204885320132822011-05-18T00:39:20.903+05:302011-05-18T00:39:20.903+05:30எனக்கு ஒரு பிரச்னை. பெரியவர்கள் நீங்கள் உதவி செய்த...எனக்கு ஒரு பிரச்னை. பெரியவர்கள் நீங்கள் உதவி செய்தால் நலம். என் பெண் இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து , இந்தியாவில் படித்து (from 1-3rd standard), வளர்ந்து மறுபடியும் இங்கிலாந்தில் படிக்கிறாள், வளர்கிறாள். அவள் வயதோ ஒன்பது. அவளுக்கோ பொட்டு இட்டு கொள்ள விருப்பம் இல்லை. ஆயிரம், ஆயிரம் காரணம் சொல்கிறாள். எனக்கோ, அவள் அவளுடைய கலாச்சாரத்தை புரிந்து, பொட்டை இட்டு கொள்ள ஆசை. எப்படி அவளுக்கு புரிய Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-55602413857409966402011-05-01T14:18:39.438+05:302011-05-01T14:18:39.438+05:30மணி வரை அழும். தோளில் படுக்கவைத்துகொண்டால் கொஞ்சம...மணி வரை அழும். தோளில் படுக்கவைத்துகொண்டால் கொஞ்சம் ஓயும். வயிற்ருவளிதான் அழுகிறது என்றேன். நான்கு நாட்கள் கழித்து டாக்டரும் அதையே கூறி மருந்து எழுதி தந்தார்கள்.இருந்தும் ஓய்ந்த பாடில்லை. நம்நாடு என்றாள் வுட் வார்ட்ஸ் கரைப் வாடர் கொடுப்போம் சரியாகிவிடும். கொஞ்சம் தூக்கம் வந்து தூங்கிவிடும் அதனால் நன்மை உண்டோ இல்லையோ கெடுதல் கிடையாது என்று சொன்னேன்.ஒரு தொடர்ந்து மூன்று மணிநேரம் சிசு அழவும் பயந்து Balupankajhttps://www.blogger.com/profile/09434501707690749087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-85883407367918228162011-05-01T14:02:38.260+05:302011-05-01T14:02:38.260+05:30என்றைக்குமே தோட்டத்து பச்சிலைக்கு மதிப்பிருக்காது....என்றைக்குமே தோட்டத்து பச்சிலைக்கு மதிப்பிருக்காது. எனக்கும் அதே போன்ற அனுபவம் அமெரிக்காவில் ஏற்பட்டது. எனக்கு பேரன் பிரம்தான். ஒரு நாள் முழுக்க சிறுநீர் கழிக்க வில்லை. அது பரவாயில்லை முப்பத்தாறு மணி நேரம் கூட போருத்துப்பார்க்கலம். என்று சொன்னார்கள். நானோ நம் ஊரில் என்றால் பிரப்புரிப்பின்மேல் சில் என்று தண்ணீர் அடிப்போம் உடனே சிறுநீர் கழிக்கும் என்றேன் என் மருமகளோ இங்கு உங்கள் பாடி வைத்யமெல்லாம் Balupankajhttps://www.blogger.com/profile/09434501707690749087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-15348484980768885152011-04-28T07:09:57.696+05:302011-04-28T07:09:57.696+05:30To Mr bapu: Thank you for your comments.
I have t...To Mr bapu: Thank you for your comments.<br /><br />I have the 256 page book 'The Wall Street Journal Book of Wit - a ten year treasury of thousands if highly quotable Rhymes, Daffynitions, and Quips'<br /><br />2. I have met and interviewed Ved Mehta long back.<br /><br />3. Let me get hold of the book "The Reader"கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-87919117035500022922011-04-28T05:22:30.358+05:302011-04-28T05:22:30.358+05:30Dear Kaduhu:
My name is Babu. Thank you for recomm...Dear Kaduhu:<br />My name is Babu. Thank you for recommending William Hazlett Upton for reading pleasure. At the risk of being presumptuous, may I submit a list for your kind consideration for future endeavors. 1. Pepper & Salt (P&S) jokes in Op Ed page of Wall Street Journal (WSJ). P&S section in WSJ were more “peppery” in pre-internet era; there was a subsection with amusing Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-38999027372658859542011-04-26T14:57:36.502+05:302011-04-26T14:57:36.502+05:30சமீபத்திய உங்கள் இரட்டைப் பேத்திகளின் கல்யாணங்களில...சமீபத்திய உங்கள் இரட்டைப் பேத்திகளின் கல்யாணங்களிலிருந்து திரட்டிய விஷயங்களை ஸ்வாரஸ்யமாக - கொஞ்ஜம் உங்கள் சிறப்பு நகைச்சுவையுடன் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்! <br /><br />அடியேன் முதல் நாள் முகூர்த்தத்திற்கு வந்து, உங்களையும் அருகில் பார்த்தேன். அந்த சத்தமான பிசியான பின்னணியில் அறிமுகம் செய்துகொள்ள இயலவில்லை. (நான் காது கருவி போட்டிருப்பதால் அதிக சத்தமான சூழ்நிலை சங்கடம்!) உங்களைப் பார்த்ததில் R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.com