tag:blogger.com,1999:blog-5821554989813841208.post7565753923456861289..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: நர்மதாவின் பூனை -கடுகுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-69314623390865374202012-09-05T16:12:52.319+05:302012-09-05T16:12:52.319+05:30
ஆரண்யத்தில் வசிப்பவர் என்று சொன்னவுடன் பயத்துடன...<br /> ஆரண்யத்தில் வசிப்பவர் என்று சொன்னவுடன் பயத்துடன் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்...நல்ல வேளை வால் இல்லை !! மேலும் <br /><br />ஆரண்யத்தில் வசிப்பவர் என்றதும் ஆதி வாசி என்று நினைக்காதீர்கள்<br /><br />ஆரண்யத்தில் பாதி வாசி தான்...மீதி வாசி ஆபீஸ்ல் !!! <br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-80994286574698229522012-09-05T12:06:35.798+05:302012-09-05T12:06:35.798+05:30நான் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் ...போன ஏப்ரல் 201...நான் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் ...போன ஏப்ரல் 2012 பதிவை வருகிற மார்ச் மாசம் தான் பார்ப்போமாக்கும்!!<br /><br />அதனால இத நான் சீக்கிரமே பார்த்து விட்டேன் என்று நினைக்கிறென் !<br /><br />மேலும் புலி வாலை புடிச்ச மாதிரி FACEBOOK ல மாட்டிண்டு இருக்கேன்<br /><br />அதனாலும் இருக்கலாம் !!<br /><br /><br /><br /><br /><br />அன்புடன் <br /><br />ஆர்.ஆர்.ஆர்.<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-81358693845413532002012-09-05T02:11:50.255+05:302012-09-05T02:11:50.255+05:30ஏற்காடு, ஆற்காடு, காட்டுப்பாக்கம். ஏன் முட்டுக்காட...ஏற்காடு, ஆற்காடு, காட்டுப்பாக்கம். ஏன் முட்டுக்காடு என்று பல இடங்கள் இருக்கின்றனவே!!!:)-கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-66731692796916089122012-09-05T00:28:28.889+05:302012-09-05T00:28:28.889+05:30ஆரண்யத்திலேயே வசிப்பவரை காட்டுக்குப் போயிருந்தீர்க...ஆரண்யத்திலேயே வசிப்பவரை காட்டுக்குப் போயிருந்தீர்களா என்றால் என்ன அர்த்தம்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-20877662449735324142012-09-04T14:25:41.486+05:302012-09-04T14:25:41.486+05:30ஆர்.ஆர்.ஆர். அவர்களுக்கு,
ஆமாம்,உங்களீடம் ஒரு கே...ஆர்.ஆர்.ஆர். அவர்களுக்கு,<br /><br />ஆமாம்,உங்களீடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். இந்தப் பதிவைப் போட்டு ஒரு மாமாங்கம் ஆகிறது. இவ்வளவு நாள் தாமதமாகப் படித்திருக்கிறீர்கள். எங்கேயாவது காட்டுக்குப் போயிருந்தீர்களா?கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-27883292867411470662012-09-04T14:21:37.910+05:302012-09-04T14:21:37.910+05:30ஆர்.ஆர்.ஆர். அவர்‘களுக்கு’, (படித்துக் களுக்கு என...ஆர்.ஆர்.ஆர். அவர்‘களுக்கு’, (படித்துக் களுக்கு என்று சிரித்ததால் கொக்கி போட்டுள்ளேன்!) படம் வரைந்தவர்: பிரபல தெலுங்கு திரை உலக டைரக்டர் பாபு!- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-73835884780254402552012-09-04T11:33:44.262+05:302012-09-04T11:33:44.262+05:30அந்த காலத்தில் தினமணி கதிரில் படித்தது ..அருமை ......அந்த காலத்தில் தினமணி கதிரில் படித்தது ..அருமை .......காலம் கடந்தும் களிப்பு சற்றும் குறையாத கதை இது ! அந்த படங்கள் வரைந்தவர் யாரோ <br /><br />என்ற ஆவலுடன் ,<br /><br /><br /><br />ஆர்.ஆர்.ஆர். <br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-46863119700320057422012-08-18T05:08:01.349+05:302012-08-18T05:08:01.349+05:30``அடியே மிஸஸ் பஞ்சு, இரையாதே, இரை அகப்படாத சிங்கம்...``அடியே மிஸஸ் பஞ்சு, இரையாதே, இரை அகப்படாத சிங்கம் மாதிரி'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்தால் வம்பு என்று சட்டென்று வாயிலறைக்குச் சென்றார்.<br /><br />If a husband were to tell this to his wife now, he would have been her irai. :) <br /><br />I should get hold of the other Panju mama stories periappa. <br /><br />Vidhya<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-81355630612219458432012-08-17T17:19:39.534+05:302012-08-17T17:19:39.534+05:30நன்றி..லேபலை மாற்றிவிட்டேன்!நன்றி..லேபலை மாற்றிவிட்டேன்!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-17434190793189120242012-08-17T16:50:40.359+05:302012-08-17T16:50:40.359+05:30இது தான் ‘பஞ்சு தந்திர’ கதையா? இதை நான் தங்களது மி...இது தான் ‘பஞ்சு தந்திர’ கதையா? இதை நான் தங்களது மிஸ்டர் பஞ்சு கதைகள் தொகுப்பில் படித்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை ப்ளாகில் பதிவிட்டதற்கு நன்றி. எங்கள் ஞயாபகத் திறனிற்கு ஒரு சோதனையா? பஞ்சு கதை என்று ஒரு லேபல் இருக்கும் பொழுது, பஞ்சு என்று இன்னொரு லேபல் எதற்கு?<br />பரத் குமார்<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-34725248912769401132012-08-16T16:14:14.975+05:302012-08-16T16:14:14.975+05:30வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com