tag:blogger.com,1999:blog-5821554989813841208.post7542739000279056067..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: பரிவு மாமி- 2கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-7535201785113085822017-07-29T21:27:32.535+05:302017-07-29T21:27:32.535+05:30கருத்தில் சொல்ல விட்டுப் போனது...பரிவு மாமியின் மு...கருத்தில் சொல்ல விட்டுப் போனது...பரிவு மாமியின் முதல் பாகத்தையும் வாசித்துவிட்டுத்தான் இங்குக் கருத்திட்டோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-86754834928706302632017-07-29T21:07:59.641+05:302017-07-29T21:07:59.641+05:30மாமி வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறார்! பாசிட்டி...மாமி வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறார்! பாசிட்டிவ் பெண்மணி! பாசிட்டிவ் எனர்ஜி நம்மைச் சுற்றி இருந்தாலே நல்லது என்பதுதானே! இப்படியான மனிதர்கள் நமக்கு ரோல்மாடலாக இருந்தாலே நமக்கு எல்லா சக்தியும் கிடைத்தது போலத்தான். அபூர்வமான மாமி!!! துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்று சொன்ன வள்ளுவரும் நினைவுக்கு வருகிறார்.<br /><br />கீதா: கமலா தொச்சு வாசித்திருக்கிறேன். நெட்டில் தேடிய போது உங்கள் தளத்திலேயே Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-25114326904593473952017-07-08T17:40:56.833+05:302017-07-08T17:40:56.833+05:30You can press Control key and scroll the mouse.
Th...You can press Control key and scroll the mouse.<br />The whole page will be magnified in stages. You can view the magnified picture.<br />கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-91487098314043296882017-07-08T16:43:16.364+05:302017-07-08T16:43:16.364+05:30இன்னொரு பின்னூட்டம் கொடுத்திருந்தேனே! பத்மினியோட ப...இன்னொரு பின்னூட்டம் கொடுத்திருந்தேனே! பத்மினியோட படத்தைப் பெரிசாக்க முடியலைனு! :) அது காக்கா ஊஷ்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-41518613686918160722017-07-08T06:28:48.732+05:302017-07-08T06:28:48.732+05:30பத்மினியின் படம் பெரிதாகவே இல்லையே! தனியாக ஓர் இடத...பத்மினியின் படம் பெரிதாகவே இல்லையே! தனியாக ஓர் இடத்திலும் திறந்து முயற்சி செய்து பார்த்தேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-4613690258252503472017-07-08T06:27:15.020+05:302017-07-08T06:27:15.020+05:30வந்ததே தெரியலை! அபூர்வமான மாமி! இவங்களைத் தான் ஸ்த...வந்ததே தெரியலை! அபூர்வமான மாமி! இவங்களைத் தான் ஸ்திதப் பிரக்ஞர்கள் என்று சொல்லலாமோ! மாமியின் குணம் கோடியில் ஒருத்தருக்குத் தான் இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-10170799543040519992017-07-05T11:40:06.738+05:302017-07-05T11:40:06.738+05:30அபூர்வப் பிறவி(கள்). அவர்களுக்கு ஏற்றமாதிரி அமைந்த...அபூர்வப் பிறவி(கள்). அவர்களுக்கு ஏற்றமாதிரி அமைந்த உறவினர்கள்.<br /><br />நான் முதலில் கதையோ என்று நினைத்தேன். உண்மை நிகழ்ச்சி என்று அறிந்தவுடன் கூடவே பிரமை. நாம பொதுவா பார்க்கிறது, சொல்றது எல்லாமே கெடுதல்களை, கெட்டவங்களை, கெட்ட சம்பவங்களை. இவங்களைப்போல மனிதர்களும் நம்மிடையே நிறைய இருக்கக்கூடும். அவர்களைப் பற்றிப் பேசும்போது, நம்மை அறியாமலேயே பிறர்க்கு இன்ஸ்பிரேஷனாக அமையும், உங்களுக்கு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com