tag:blogger.com,1999:blog-5821554989813841208.post6609958822258682134..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: பயங்கர(வாதப்) பயணம்கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-41651140817693861182012-11-27T10:04:20.177+05:302012-11-27T10:04:20.177+05:30இன்றைய காலத்திற்கு தேவைதான் இந்த நகைகள் மகிழ்தேன் ...இன்றைய காலத்திற்கு தேவைதான் இந்த நகைகள் மகிழ்தேன் படிக்க படிக்க சுவாரசியம் <br />அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-48552250166956134512012-03-11T20:50:15.848+05:302012-03-11T20:50:15.848+05:30நீங்க தான் வாண்டு மாமாவா?>>
இல்லை,BORE பண்...நீங்க தான் வாண்டு மாமாவா?>><br /><br />இல்லை,BORE பண்ணுவதால் <br />வண்டு மாமா என்று சிலர் சொல்லுவார்கள்!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-38507464223654277002012-03-11T20:44:14.820+05:302012-03-11T20:44:14.820+05:30தங்கள் சதாபிஷேக விஷயம் நண்பன் ரிஷபன் மூலம் அறிந்தே...தங்கள் சதாபிஷேக விஷயம் நண்பன் ரிஷபன் மூலம் அறிந்தேன்..வாழ்த்துக்களுடன்..வணக்கங்களும்..அந்த கால கல்கியில் உங்கள் அகஸ்தியன் எழுத்துக்களின் ரசிகன்..<br />நீங்க தான் வாண்டு மாமவா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-53504291914053337992012-03-10T05:34:33.288+05:302012-03-10T05:34:33.288+05:30அட ராமா.. அந்தக் கழுதையே நான்தான்! இது நமக்குள் இர...அட ராமா.. அந்தக் கழுதையே நான்தான்! இது நமக்குள் இருக்கட்டும்!-- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-31166534546463509692012-03-09T21:59:37.218+05:302012-03-09T21:59:37.218+05:30தொச்சுவை கீழே தள்ளி உருட்டிய அந்த கழுதையை ரகசியமாய...தொச்சுவை கீழே தள்ளி உருட்டிய அந்த கழுதையை ரகசியமாய் ஃபோட்டோ எடுத்து, சின்னப் பையன்கள் சினிமா நடிகையின் போட்டோவை பாடப்புத்தகத்தில்<br />வைத்து அடிக்கடி பார்ப்பது போல், நீங்கள் அந்த கழுதையின் போட்டோவை கதை புஸ்தகத்தில் வைத்து பார்ப்பதாகக் கேள்வி பட்டேன்..உண்மையா ஸார் அது?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-16341275083684329052012-03-09T19:04:21.525+05:302012-03-09T19:04:21.525+05:30பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்'...பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்!<br /><br />உங்கள் நகைச்சுவைத் திறனுக்கு எங்கள் இடை விடாத சிரிப்பே சர்டிபிகேட்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-29753982531460645762012-03-09T07:54:06.027+05:302012-03-09T07:54:06.027+05:30Nice sir..Read about your 80th birthday in "T...Nice sir..Read about your 80th birthday in "The Hindu"..Wishing you a happy birthday, Kadugu sir!<br /><br />http://www.thehindu.com/arts/books/article2973828.ece?homepage=trueSubbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-91701318780560587182012-03-07T05:02:22.839+05:302012-03-07T05:02:22.839+05:30நன்றி,, இரண்டு வருஷ தாளிப்பு மேட்டரை இரவு பகலாகப் ...நன்றி,, இரண்டு வருஷ தாளிப்பு மேட்டரை இரவு பகலாகப் படித்து விடுங்கள்! - கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-71564464170234862932012-03-07T03:05:33.888+05:302012-03-07T03:05:33.888+05:30முதன் முதலாக உங்கள் பக்கம் வருகிறேன் ஐயா.எல்லோராலு...முதன் முதலாக உங்கள் பக்கம் வருகிறேன் ஐயா.எல்லோராலும் சிரிக்க வைக்க முடியாது.உங்களிடம் அந்த அதிஷ்டம் நிறையவே இருக்கிறது.சில பதிவுகள் மட்டும் படித்து மனம் இலாசாகிப் போகிறேன்.நன்றி.மீண்டும் வருவேன்.சிரிப்பு மருந்துக்காக !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-71617613123259120852012-03-06T17:16:48.849+05:302012-03-06T17:16:48.849+05:30மிக்க நன்றி, நிறையத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்...மிக்க நன்றி, நிறையத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் -கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-87593408303694812902012-03-06T14:48:30.947+05:302012-03-06T14:48:30.947+05:30தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன...<a href="http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_06.html" rel="nofollow">தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.</a>ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-8348178080567532232012-03-05T20:07:41.733+05:302012-03-05T20:07:41.733+05:30சிரித்து சிரித்து மாளவில்லை. வரிக்கு வரி நகைச்சுவ...சிரித்து சிரித்து மாளவில்லை. வரிக்கு வரி நகைச்சுவை. பத்ரி-கேதார் செல்லும் போது கேதார் செல்ல இந்த கழுதைகள் தான். ஒரு பக்கம் மலை - இன்னொரு பக்கம் கிடுகிடு பள்ளம் - மொத்த பாதையே மூன்றடி தான். இந்த கழுதை பள்ளம் இருக்கிற ஓரத்திலே போய் பல பேருக்கு பீதீ ஏற்படுத்தும். அது தான் நினைவுக்கு வந்தது...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-13551312396938109492012-03-05T17:44:47.352+05:302012-03-05T17:44:47.352+05:30வரிக்கு வரி நகைச்சுவை! ‘அது கிடக்குது கழுதை’ என்போ...வரிக்கு வரி நகைச்சுவை! ‘அது கிடக்குது கழுதை’ என்போம். கழுதையால் பட்ட பாடு இங்கே சிரிப்பாய்ச் சிரிக்க வைத்திருக்கிறது. தேமதுரத் தமிழ் அழுகைக் குரலோசை - அக்மார்க் ‘கடுகு’ டச்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-50747658948109904892012-03-05T17:34:26.794+05:302012-03-05T17:34:26.794+05:30உங்கள் தொச்சு கதையை படித்ததில் சிரித்து மனசு பஞ்ச ...உங்கள் தொச்சு கதையை படித்ததில் சிரித்து மனசு பஞ்ச கல்யாணியாக பற்ந்து விட்டது சார்.வரிக்கு வரி நகைச்சுவை..அருமையோ அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-40320489544128091122012-03-05T14:47:51.621+05:302012-03-05T14:47:51.621+05:30Extremely humorous piece! Read some sentences twic...Extremely humorous piece! Read some sentences twice and more as I enjoyed them so much! I leave it to other readers to quote line by line where they enjoyed and even without reading them, I will concur with them. (My strong feeling is that you don't have a brother-in-law at all!) - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-71295511325961498802012-03-05T09:58:11.679+05:302012-03-05T09:58:11.679+05:30மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
வ...மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,<br /><br />வணக்கம்.<br /><br />சதாபிஷேகம் கண்ட தம்பதிகள் காஷ்மீர் பயணம் சென்று வந்த விவரமோ என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.<br /><br />உள்ளூர் சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி, உலக சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி, தொச்சு குடும்பத்தினர் இருந்தால்தான் சுவை!<br /><br />நன்றி<br /><br />அன்புடன்<br /><br />திருமதி சுப்ரமணியம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-68894532499275173882012-03-05T08:38:27.035+05:302012-03-05T08:38:27.035+05:30//தொச்சு ஓர் அறை கொடுக்க, தேமதுரத் தமிழ் அழுகைக் க...//தொச்சு ஓர் அறை கொடுக்க, தேமதுரத் தமிழ் அழுகைக் குரலோசை இமயமெல்லாம் பரவியது!//<br />முதலில் வாய்விட்டுச் சிரித்த இடம். அதன் பிறகு கடைசி வரி வரையில் சிரித்துக் கொண்டே ....!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com