tag:blogger.com,1999:blog-5821554989813841208.post5435236199320009988..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: நீரின் மேல் நடக்கலாம்கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-73297141846977511652018-12-27T20:43:25.912+05:302018-12-27T20:43:25.912+05:30என் மனசுல இந்தத் தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது. திரும...என் மனசுல இந்தத் தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது. திருமங்கை ஆழ்வார், மன்னராக இருந்தபோது, அவர் அமைச்சரவையில், நீர் மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன் என்ற பெயரில் இருந்ததாக என் அப்பா என் சிறிய வயதில் சொல்லிக்கொடுத்தார். பெயர்க் காரணம் என்ன என்று நான் அப்போ கேட்கலை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-1680747981698896152018-12-23T22:14:25.801+05:302018-12-23T22:14:25.801+05:30ஸ்வாரஸ்யம்... ஏமாற்ற எத்தனை வழிகள்...ஸ்வாரஸ்யம்... ஏமாற்ற எத்தனை வழிகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-21607444959041670722018-12-22T03:50:06.322+05:302018-12-22T03:50:06.322+05:30இளங்கோ அவர்களின் கேள்விக்குப் பதில்:
ஆமாம், with ...இளங்கோ அவர்களின் கேள்விக்குப் பதில்:<br />ஆமாம், with a capital ‘ஆ’!!- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-46854010071261702712018-12-21T23:25:18.126+05:302018-12-21T23:25:18.126+05:30"குறிப்பிட்ட நாளில், பலர் (டிக்கெட் வாங்கி க..."குறிப்பிட்ட நாளில், பலர் (டிக்கெட் வாங்கி கொண்டு?)" <br /><br />அப்படியென்றால் தாங்கள் ஓசியில் சென்றுள்ளதாக தெரிகிறது. பத்திரிகையாளர் என்பதாலா?இளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-33182311056471595612018-12-21T18:45:38.240+05:302018-12-21T18:45:38.240+05:30எங்கு 'கலெக்ஷன்' இருக்கோ அங்கு உண்மையான ய...எங்கு 'கலெக்ஷன்' இருக்கோ அங்கு உண்மையான யோக சாதனங்கள் இருக்கும்னு நான் எப்போவுமே நம்பறதில்லை. <br /><br />படாடோப யோகிகளை நம்புவதற்கு ஏழைகள்தான் அவசியம் என்று இல்லை. பொதுவா அவர்கள் பணக்காரர்களையும் சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களையும் சுலபமாகத் தன்வயப் படுத்திவிடுவார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-37738886655747779512018-12-21T18:43:25.520+05:302018-12-21T18:43:25.520+05:30சலமேல், தேசோ மயானந்தமே - சமஸ்கிருத வார்த்தைகளை அப்...சலமேல், தேசோ மயானந்தமே - சமஸ்கிருத வார்த்தைகளை அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார் தாயுமானவர். ஜலம் மேல் நடக்கலாம், தேஜோமய ஆனந்தமே. எனக்கு இது, திருமாலையில் 'முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே' என்ற வரிகளில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், 'தேஜஸை', தேசு என்று தமிழ்ப்படுத்தியிருப்பதையும், ப்ரபந்தத்தில், 'வைஷ்ணவர்கள்' என்பதை 'வைட்டிணவர்கள்' என்று நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-32472481856878880072018-12-21T18:40:57.114+05:302018-12-21T18:40:57.114+05:30நான் படிக்காத தகவல்.
பொதுவா சித்திகளை அடைவது ஓரளவ...நான் படிக்காத தகவல்.<br /><br />பொதுவா சித்திகளை அடைவது ஓரளவு சுலபம்தான்னு நம்புறேன். ஆனால் அதை சுயநலத்துக்குப் பயன்படுத்தினால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடுவதோடு, தீய விளைவுகளையும் உண்டாக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />இந்த இடுகை படித்த உடனே எனக்கு திருவான்மியூர் சர்க்கரைஅம்மா (யோகி ஆனந்தாம்பாள், அவர் ஸ்ரீசக்கரத்தை அனுசந்தித்து வந்ததனால் சக்கர அம்மா என்று ஆகி பிறகு சர்க்கரைஅம்மா நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-33406736206706545352018-12-21T06:14:35.163+05:302018-12-21T06:14:35.163+05:30இது குறித்துக் கேள்விப்பட்டுப் படித்த நினைவுகள். ட...இது குறித்துக் கேள்விப்பட்டுப் படித்த நினைவுகள். டாக்டர் கோவூர் பத்தியும் படித்த நினைவு. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com