tag:blogger.com,1999:blog-5821554989813841208.post3334574435347777382..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: ஜி பி ஓ வாழ்க்கை-3கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-14858275246068637662012-07-25T22:24:06.460+05:302012-07-25T22:24:06.460+05:3080 வயதிலும் இவ்வளவு அப்பாவியா நீங்கள்! எந்த சுயசரி...80 வயதிலும் இவ்வளவு அப்பாவியா நீங்கள்! எந்த சுயசரிதை முழு உண்மையை மட்டும் அல்லது எல்லா உண்மையையும் மட்டும் சொல்கிறது? தன்னை உயர்த்திச் சொல்ல மட்டும் (தன்னடக்கத்தை வெளிச்சம் போட்டு அதனால் பாராட்டுப் பெற, ஏதாவது சின்ன கற்பனை விஷயங்கள் அங்கங்கு) சுய சரிதைகள் எழுதப்படுகின்றன. சரித்திரங்களும் அவ்வப்போது எழுத்தாளர்கள் கற்பனைப் படிதான் மாற்றப் படுகின்றன என்பது என் அபிப்ராயம். நீங்கள் சுயசரிதை எழுதுவது R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-87910306799875293882012-07-25T19:58:59.524+05:302012-07-25T19:58:59.524+05:30கதை, கட்டுரைகள் என்றால் மற்றவர்கள் எழுதியதைச் ‘சுட...கதை, கட்டுரைகள் என்றால் மற்றவர்கள் எழுதியதைச் ‘சுட்டு’ விடலாம். ஆனால் சுய சரித்திர விஷயத்தில் நாம் ஒரிஜினலாக எழுத வேண்டுமே.. அங்குதான் பிரச்னையே வருகிறது!-- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-10167859892471434622012-07-25T09:28:42.127+05:302012-07-25T09:28:42.127+05:30சார், சுயசரிதை எழுதும் அளவிற்கு உங்களிடம் அனுபவம் ...சார், சுயசரிதை எழுதும் அளவிற்கு உங்களிடம் அனுபவம் உள்ளதால் நீங்கள் ஏன் ஒரு ஆட்டோ(பயங்)கராபி எழுத கூடாது. அடுத்தவர் கதைய தெரிஞ்சுகிறது எப்பவும் ஒரு தனி ருசி! <br /><br />பரத் குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-18158692445175619712012-07-23T12:42:54.033+05:302012-07-23T12:42:54.033+05:30ஹையோ..ஹையோ.. தன்யனானேன்! - ஜெ.ஹையோ..ஹையோ.. தன்யனானேன்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-25212425570077440362012-07-23T11:20:56.822+05:302012-07-23T11:20:56.822+05:30மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
வ...மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,<br /><br />வணக்கம்.<br /><br />சொல்லடி சிவசக்தி நாவல் ஜி.பி.ஓ.பிண்ணனியில் எழுதியிருந்தீர்கள். இருப்பினும் உங்களுடைய அனுபவங்களைப் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.<br /><br />முக்கியமான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். இனி, தினமும் காலையிலும் மாலையிலும் ப்ளாக் வந்து பார்க்க வேண்டிய வேலை எங்களுடையது ஆகியிருக்கு.<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-85413845727585918332012-07-22T14:59:16.235+05:302012-07-22T14:59:16.235+05:30ஜெ அவர்கள் எழுதி இருப்பது, தூங்கும் சிங்கத்தை உசுப...ஜெ அவர்கள் எழுதி இருப்பது, தூங்கும் சிங்கத்தை உசுப்பிவிட்டு விட்டது. அடுத்த பதிவு ஜி பி ஓ -4 தான் என்று உறுமுகிறது!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-64054132628786589712012-07-22T11:40:31.922+05:302012-07-22T11:40:31.922+05:30//”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அ...//”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்” என்று இன்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.//இன்று ’கூண்டு’க்குள் போகிறவர்களை மதிக்க முடியுமா!<br /><br />அப்போதெல்லாம் ஹெட்க்ளார்க் என்பது பெரிய பதவி, இல்லையா?<br /><br />வேலையை விட்டுப்போய் தொழிலதிபர் ஆன எளிமையாளரைப் பற்றியும் எழுதுங்களேன்!<br /><br />//அடுத்த பதிவில் தொடர்கிறேன்!// ஐயா,இன்னும் 3 மாதம் காக்கவேண்டுமா? (2-ஆம் R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-85303822192798791872012-07-21T22:45:39.051+05:302012-07-21T22:45:39.051+05:30அடடா! என்ன ஸார் இது இப்படி ஒரு சஸ்பென்சில் நிறுத்...அடடா! என்ன ஸார் இது இப்படி ஒரு சஸ்பென்சில் நிறுத்தி விட்டீர்களே :-( தொடர்ச்சியைப் படிக்கும் வரையில் எங்களுக்கும் தூக்கம் வராது போல் உள்ளதே :-)Anonymousnoreply@blogger.com