tag:blogger.com,1999:blog-5821554989813841208.post2127734703319745557..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: ஆர். கே. நாராயணனும் நானும் -- கடுகுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-32544285198967502502010-02-01T20:45:37.038+05:302010-02-01T20:45:37.038+05:30I am also a fan of RKN's simple and straight E...I am also a fan of RKN's simple and straight English.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-61049635230155668122010-01-31T17:32:34.175+05:302010-01-31T17:32:34.175+05:30Now, you can write about any person in '....Na...Now, you can write about any person in '....Naanum' since this 'RKNum Naanum' is very intersting despite the fact you haven't met each other! (Ofcourse you have proof of having been in touch with him!). Believe me, when I was in the school, I tried translating 'Swamy and friends' as I was very impressed but didn't complete it! I didn't have the courage to show R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-49302117224483188602010-01-31T12:25:05.859+05:302010-01-31T12:25:05.859+05:30ஆர்.கே.நாராயணனைப் படிதத பிறகு, உங்களுக்கு என் கட்ட...ஆர்.கே.நாராயணனைப் படிதத பிறகு, உங்களுக்கு என் கட்டுரைகளைப் படிக்கப் பிடிக்காமல் போய் விடுமோ என்று லேசான பயம் ஏற்படுகிறது..- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-35470215012027119852010-01-31T10:59:50.072+05:302010-01-31T10:59:50.072+05:30கட்டுரை நன்றாக இருந்தது சார். நானும் மிக நாட்களாக ...கட்டுரை நன்றாக இருந்தது சார். நானும் மிக நாட்களாக நாராயனனை படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அனால் ஆங்கிலம் படிப்பதற்கு இருக்கும் தயக்கத்தினால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து வந்தேன். இப்பொழுது நீங்கள் எழுதி விட்ட பிறகு படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. நிச்சயம் படிக்கிறேன்.Santoshhttps://www.blogger.com/profile/03975261579921980058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-24554111330860876892010-01-30T19:55:26.089+05:302010-01-30T19:55:26.089+05:30'சாமியும் நண்பர்களும்' என்ற மொழிபெயர்ப்பை ...'சாமியும் நண்பர்களும்' என்ற மொழிபெயர்ப்பை சிறு வயதிலேயே படித்து அனுபவித்திருக்கறேன்.<br />உங்கள் எழுத்தையும் பல காலமாக படித்து ரசித்துள்ளேன். நான்தான் பதிவுலகிலேயே சீனியர் என்ற பெருமையை நீங்கள் தட்டிச்சென்று விட்டீர்கள். என் பிறந்த தேதி; 15-6-1934.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-63870311762373831582010-01-30T08:55:19.572+05:302010-01-30T08:55:19.572+05:30மால்குடி என்பது உண்மையாகவே இருக்கிறது என்று நெடுநா...மால்குடி என்பது உண்மையாகவே இருக்கிறது என்று நெடுநாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அது கற்பனை என்று ஆர்.கே. நாரயணன் ஒரு பேட்டியில் சொன்னபொழுது நம்பமுடியவில்லை. அவர் எல்டாம்ஸ் ரோட் குடியிருப்பில் (கடைசியாக) வசித்த சமயத்தில் அந்த இடத்தை கடந்து செல்லும்பொழுதெல்லாம் மனசு பட படக்கும். போய் பார்க்கத்தான் தைரியம் வரவில்லை.முகமூடிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-92153392065417919242010-01-30T07:56:48.389+05:302010-01-30T07:56:48.389+05:30மும்பையில் வசித்த போது ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களின் ...மும்பையில் வசித்த போது ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களின் கேலிச் சித்திரத்திற்காகவே டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை வாங்குவோம். அந்த வயதில் எனக்கு அரசியல் கேலிச் சித்திரங்கள் புரியாவிடினும், ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது என்பது வாஸ்தவம்.யதிராஜ சம்பத் குமார்noreply@blogger.com