tag:blogger.com,1999:blog-5821554989813841208.post2104739892401823576..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: கோபுலு என்ற மேதைகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-57285644332980044452012-05-04T08:48:25.025+05:302012-05-04T08:48:25.025+05:30சிக்கனக் கோடுகளால்
சீர்மிகு காரெக்டர்களை
சிந்தைய...சிக்கனக் கோடுகளால் <br />சீர்மிகு காரெக்டர்களை <br />சிந்தையில் நிறுத்திய கோபுலு <br />சிறந்த கலைஞர்தான். <br /><br />என்றும் என் நினைவில் இருப்பவர் துப்பறியும் சாம்பு.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-77529302989669515332012-05-03T19:49:16.719+05:302012-05-03T19:49:16.719+05:30Gopulu's cartoons are a class on their right. ...Gopulu's cartoons are a class on their right. What a genius ? I still wonder he uses brushes for lines instead of pen.Kannannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-84708740529222671892012-05-03T16:18:35.945+05:302012-05-03T16:18:35.945+05:30உண்மை....உண்மை..உண்மை....உண்மை..கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-8450407824703337372012-05-03T10:04:11.428+05:302012-05-03T10:04:11.428+05:30“கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“ ...“கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“ என்று காஞ்சி பரமாச்சாரியார் ஆசீர்வதித்திருக்கிறார். <br /><br />(ஆதாரம்:–எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-32977685435831450742012-04-30T20:06:20.567+05:302012-04-30T20:06:20.567+05:30அவர் ஒரு மேதை தான் சந்தேகமில்லை.... :) நல்ல ஓவிய...அவர் ஒரு மேதை தான் சந்தேகமில்லை.... :) நல்ல ஓவியங்களை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-90983067262135648832012-04-30T19:46:46.347+05:302012-04-30T19:46:46.347+05:30ஆச்சரியம்; திறமை!
வாழ்த்த வயதில்லை; இருப்பினும் வ...ஆச்சரியம்; திறமை! <br />வாழ்த்த வயதில்லை; இருப்பினும் வாழ்த்துகிறேன்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-32876793550232810422012-04-30T11:51:41.446+05:302012-04-30T11:51:41.446+05:30பாராட்டு விழா இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறே...பாராட்டு விழா இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அரசியல் கட்சி தொண்டன் போல், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்! <br /><br />ப்ளாக் போஸ்ட் - 28 இப்போது தெரியவில்லை. கொஞ்ஜம் பார்க்கவும்.<br /><br />கோபுலு அவர்களின் திறமை உலகமறிந்தது! நீங்கள் ‘முன் பின்’ மேட்சிங் பார்ததால், யோசித்தேன். முன் பக்க படத்டை வரைந்தபின் அதை திருப்பி வைத்து இன்னொரு பேப்பரில் அவுட்லைனை ட்ரேஸ் செய்து பிறகு மற்ற டீட்டைல்களை R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-25061557945216100962012-04-30T11:20:57.267+05:302012-04-30T11:20:57.267+05:30படத்தின் அளவு, வளைவுகள் எல்லாமே ஒன்றோடொன்று இக்கால...படத்தின் அளவு, வளைவுகள் எல்லாமே ஒன்றோடொன்று இக்காலத்திலும் பொருந்துகிறது என்றால்... அவர் எத்தகைய மேதை! வாஷிங்டனில் திருமணம் புத்தகத்தை இன்று காலை புரட்டி அவர் ஓவியங்களை வியந்து மனதில் ச்ல்யூட் அடித்த வேளையில் இங்கும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். என்ன பொருத்தம்..! வாழ்க அந்த ஓவிய மேதையின் புகழ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com